இடுக்கி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கேரளா மாநிலம் இடுக்கி அருகே கம்பிளிகண்டம் என்ற பகுதியில், 10 கிலோ கஞ்சாவுடன் சென்ற இரண்டு வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்தனர். போதை பொருள் தடுப்பு காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 10 கிலோ கஞ்சாவுடன் வந்த ரோய் மற்றும் பிரவீஸ் இருவரும் ஜீப்பில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version