News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

5 நாட்களாக தவித்த குடும்பம் – நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு –  சொந்த ஊருக்கு அழைத்து வர விரைந்தது சிறப்பு கப்பல்!  

Web Team by Web Team
October 9, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
5 நாட்களாக தவித்த குடும்பம் –  நடுக்கடலில் தத்தளித்த  19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு –  சொந்த ஊருக்கு அழைத்து வர விரைந்தது சிறப்பு கப்பல்!  
Share on FacebookShare on Twitter

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் நடுக்கடலில் மாயமான 19 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பரிதவித்து வந்த மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.  

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 19 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுகடலில் மாயமாயினர். 

RelatedPosts

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

February 3, 2022
"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

January 21, 2022

புயல் காரணமாக அனைத்து மீனவர்களும் கரை திரும்பி வரும் நிலையில், இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் 2 டார்னியர் விமானங்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது.

 இந்திய பெருங்கடல், மாலத்தீவு மற்றும் ஓமன் நாட்டு எல்லை ஓரங்களில் தேடும் பணி நடைபெற்றது.  

இந்த நிலையில் மீனவர்கள் 19 பேரும் மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும் போது,  19 மீனவர்களும் மாலத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

அவர்களை அழைத்து வர இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த சிறப்பு கப்பல் ஒன்று சென்றுள்ளதாகவும்,  இன்று அவர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை மாலை 19 பேரும் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவித்தார். 

Tags: 19 மீனவர்கள் மீட்புfishermenதூத்துக்குடி மீனவர்கள் மீட்பு
Previous Post

1520 தொழில் அதிபர்களை காப்பாற்றியுள்ளார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

Next Post

வரும் 11 ஆம் தேதி வரை கொந்தளிப்புடன் வங்கக்கடல் இருக்கும் …. மீனவர்களுக்கு எச்சரிக்கை

Next Post
வரும் 11 ஆம் தேதி வரை கொந்தளிப்புடன் வங்கக்கடல் இருக்கும் …. மீனவர்களுக்கு எச்சரிக்கை

வரும் 11 ஆம் தேதி வரை கொந்தளிப்புடன் வங்கக்கடல் இருக்கும் .... மீனவர்களுக்கு எச்சரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist