Tag: fishermen

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில் கப்பலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ...

மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் !

மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் !

சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்படும் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவ மக்கள் ஆற்றில் இறங்கி கருப்பு கொடிகள் ஏந்தி ...

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள், ஆனால் இங்கு பல் குத்தும் குச்சியை வைத்து அழகான கலைப்பொருட்களை படைத்து, பிரமாண்ட கண்காட்சியை உருவாக்கியுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தைச் ...

மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நாளில் 55 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

ஒரே நாளில் 55 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

விழுப்புரம் மாவட்டம் பிள்ளை சாவடியில், தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்காத, தமிழ்நாடு அரசைக் கண்டித்து மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

Page 1 of 12 1 2 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist