பொதுமக்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்த தினகரன்

ஜெயங்கொண்டத்தில் தினகரன் ஆதரவு வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் தொண்டர்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் இளவரசனை ஆதரித்து, தினகரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசி கொண்டிருந்த தினகரனிடம் அப்பகுதி தொண்டர்கள் பரிசுபெட்டியை வழங்கினர். இதனை வாங்க மறுத்த அவர் பரிசு பெட்டியை அவர்களிடமே திருப்பி அளித்தார்.

Exit mobile version