அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வாகன சோதனை நடைபெற்றது.அப்போது, அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளை காவல்துறையிர் தடுத்து நிறுத்தினர். இதில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. 4 லாரிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் வீதம், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Exit mobile version