மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் !

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதை தெரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தீலைமை நீதிபதி ராஜா சுட்டிகாட்டியதோடு, வழக்கை தொடர்ந்த பாலசந்தருக்கு எதிராக 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version