அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

சென்னை காமராஜர் சாலையில் இருசக்கர வாகன் ஓட்டி ஒருவர் ஹெல்மட் அணிந்திருந்தும், அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல்துறை ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, வாகன ஓட்டியின் ஹெல்மட் கேமராவில் பதிவான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version