திமுக அரசின் துரோகத்தை இடைத்தேர்தலில் அம்பலப்படுத்துவோம் !

இஸ்லாமியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாத விடியா திமுக அரசின் துரோகத்தை, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் அம்பலப்படுத்துவோம், என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா. ரஹீம் தெரிவித்தார். ஈரோடு கிருஷ்ணன் பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமியர்கள் அனைவரும் விடியா திமுக-விற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்.

Exit mobile version