200 பெண்களுக்கு மேல் பணம் தருகிறார்கள் 200 ரூபாய் உபிக்கள்!

தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக திமுகவினர் பொதுமக்களுக்கு பணத்தை கொடுத்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கருங்கல்பாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் தருவதாக கூறி தேர்தல் பிரசாரத்திற்கு திமுகவினர் அழைத்துச் சென்று 100 பேருக்கும் மட்டுமே பணப்பட்டுவாடா செய்துள்ளனர். பணம் தருவதாக அழைத்துச் சென்றுவிட்டு, பணம் தராமல் ஏமாற்றுவதாக கூறி பெண்கள் திமுகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version