மண்டல அதிகாரிகளுக்கு விவிஎம், விவிபிஏடி கருவி குறித்த பயிற்சி

மக்களவை தேர்தலை ஒட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஈவிஎம், விவிபிஏடி ஆகிய இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவிஎம், விவிபிஏடி கருவிகள் குறித்து உதவி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் வாக்களர்கள் வாக்களிக்கும் போது, வாக்குகள் பதிவாகின்றனவா என தெரிந்து கொள்ளவும், விவிபிஏடி கருவிகளில் ஏழு வினாடிகளில் வாக்காளர்கள் யாருக்கும் வாக்களித்தனர் என்பது தெரிகிறதா என்பன குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

 

Exit mobile version