News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்

Web Team by Web Team
April 21, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்
Share on FacebookShare on Twitter

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரனின் செயல் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்.

அதே பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு தர்மகர்த்தாவாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவரையும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

கடந்த 8- ம் தேதி இரவு வெகுநேரமாகியும், தவலிங்கம் வீட்டிற்கு வராததால் பதறிபோன அவரது மகன்கள் இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

மறுநாள் காலை தரிசு நிலத்தில், தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடப்பதை கண்ட கிராமத்தினர், கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்,

10 நாட்கள் ஆகியும் குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்ட போலீசாருக்கு, தவலிங்கத்தின் செல்போன் அழைப்புகள் மூலம் துப்பு கிடைத்தது.

அதில் தவலிங்கம் இறப்பதற்கு முன்பு இறுதியாக, தனது பேரனான ரஞ்சித் குமாருக்கு போன் செய்திருப்பது தெரியவந்தது. அதனை வைத்து தவலிங்கத்தின் பேரனை பிடித்து விசாரணை நடத்தியத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தாத்தா தவலிங்கம், தனது தாயுடன் கள்ளத்தொடர்பில் இருப்பது பேரன் ரஞ்சித்குமாருக்கு தெரியவந்தது.

தாத்தாவே தனது தாயுடன் தொடர்பில் இருப்பதை பொறுத்துகொள்ள முடியாத ரஞ்சித் தவலிங்கத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தாத்தாவை செல்போன் மூலம் அழைத்து, அடித்தே கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் எதுவும் தெரியாதது போல், மறுநாள் காலை தாத்தா இறந்து கிடப்பதை கூட்டத்தோடு கூட்டமாக நின்று கண்ணீர் விடுவது போல் நடித்து உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்த ரஞ்சித் குமாரையும் அவருக்கு உடைந்தையாக இருந்த அவருடைய நண்பர் செல்வகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Cuddalore MuderdeathIllegal AffairMurdernewsjTNPolice
Previous Post

இசைத்தமிழின் சாட்சி : டி.ஆர்.மகாலிங்கம் நினைவு தினம்

Next Post

ஈரோட்டில் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
ஈரோட்டில் குழந்தைகளை  நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது

ஈரோட்டில் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version