Tag: TNPolice

சமூக விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கிறதா விடியா அரசு ?

சமூக விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கிறதா விடியா அரசு ?

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார் பதிவாளர் அலுவலகத்தை, ஆளும் கட்சி துணையுடன் சுயநலப் போக்கில், அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் காட்டுப் ...

தமிழகத்தை கஞ்சா நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியா அரசு!

தமிழகத்தை கஞ்சா நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியா அரசு!

தமிழகத்தில் கடந்த 20 மாதகால விடியா திமுக ஆட்சியில் போதை பொருட்களை கட்டுப்படுத்த, திராவிட மாடல் முதலமைச்சரும், காவல்துறையும் தினந்தோறும், வாரம்தோறும், சிறப்பு வேட்டை, 2.0, 3.0 ...

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

புவனகிரி அடுத்த பெரியகுப்பம் பகுதியில் காசிநாதன் என்பவரின் பசு மாட்டை, பொங்கல் பண்டிகையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் மாட்டை தேடியும் கிடைக்காததால், 3 நாட்களுக்கு பிறகு ...

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், APP மூலம் தனது விபரங்களையும், பிரிந்து சென்ற தனது காதலனின் விபரங்களையும் பதிவிட்டுள்ளார். பின்னர் இவரை 2 இளைஞர்கள் தொடர்பு ...

சென்னையில் 70 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் ஒருவர் கைது மற்றொரு நபர் தப்பியோட்டம்!

சென்னையில் 70 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் ஒருவர் கைது மற்றொரு நபர் தப்பியோட்டம்!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரண்டாவது கடற்கரை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் ...

கடலூரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளை !

கடலூரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளை !

கடலூரில் மீனவரின் வீட்டில் 50 சவரன் நகை, 20ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சுனாமி நகரை சேர்ந்த மீனவர் செல்வகுமார் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ...

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள்.. தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போதே கஞ்சா கடத்தல்!

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள்.. தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போதே கஞ்சா கடத்தல்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற தனிப்படை போலீசார் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஆலம்ஹிர் ஹொசைன், சல்மான் ஹொசைன், பிலால் மியா ஆகிய மூவரையும் ...

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் ...

திமுக வட்டச் செயலாளர் தேர்தல் போட்டி காரணமாக வெட்டிக் கொலையா?

திமுக வட்டச் செயலாளர் தேர்தல் போட்டி காரணமாக வெட்டிக் கொலையா?

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist