News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

Web Team by Web Team
January 23, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !
Share on FacebookShare on Twitter

புவனகிரி அடுத்த பெரியகுப்பம் பகுதியில் காசிநாதன் என்பவரின் பசு மாட்டை, பொங்கல் பண்டிகையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் மாட்டை தேடியும் கிடைக்காததால், 3 நாட்களுக்கு பிறகு சாலையோரத்தில் மாட்டின் தலை, தோல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, மர்ம நபர்கள் பசுமாட்டை கொன்று 250 கிலோ இறைச்சியை விற்றது தெரியவந்தது. பசுமாட்டின் பாலை விற்றுதான் காசிநாதன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், தற்போது வருமானம் இன்றி தவிப்பதால் அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மாட்டை இறைச்சிக்காக கொன்றவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags: cowcudalorefor meatkidnapped and killedTNPolice
Previous Post

பத்து ரூபாய் காயின் செல்லாது என்ற வதந்தியினைப் போக்குவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

Next Post

விக்கிரவாண்டி அருகே நூதன கள் பொங்கல் விழா; பதநீர் வழங்கி கொண்டாட்டம்!

Related Posts

நாடாளுமன்றத் தேர்தலில் விடியா அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் !
தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலில் விடியா அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் !

February 15, 2023
கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!
தமிழ்நாடு

கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!

February 8, 2023
அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!
தமிழ்நாடு

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

February 4, 2023
ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!
தமிழ்நாடு

ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!

February 3, 2023
பழமையான 2 கோவில் கல் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் !
தமிழ்நாடு

பழமையான 2 கோவில் கல் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் !

February 2, 2023
திருமணத்திற்கு சென்ற இளைஞருக்கு திடீர் யோகம் !
தமிழ்நாடு

திருமணத்திற்கு சென்ற இளைஞருக்கு திடீர் யோகம் !

February 2, 2023
Next Post
விக்கிரவாண்டி அருகே நூதன கள் பொங்கல் விழா; பதநீர் வழங்கி கொண்டாட்டம்!

விக்கிரவாண்டி அருகே நூதன கள் பொங்கல் விழா; பதநீர் வழங்கி கொண்டாட்டம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version