Tag: TNPolice

"திருவொற்றியூர் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்திடுக" – எதிர்க்கட்சித் தலைவர்

"திருவொற்றியூர் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்திடுக" – எதிர்க்கட்சித் தலைவர்

அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தொடர்ந்து மிரட்டும் அராஜக போக்கை திமுக உடனே நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்"  சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்" சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

மதுரை ஆரப்பாளையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை, பெற்றோரே கொன்று உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அதிகாரியை தாக்கிய திமுக எம்.எல்.ஏ" – சாலைப் பணிகளில் கமிஷன் தராததால் அராஜகம்

"அதிகாரியை தாக்கிய திமுக எம்.எல்.ஏ" – சாலைப் பணிகளில் கமிஷன் தராததால் அராஜகம்

திருவொற்றியூரில் நடைபெறும் சாலைப் பணிகளில் கமிஷன் கேட்டு சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கி திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ...

கோவில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

கோவில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

நாமக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை காவல்துறையினர் பல மணிநேரமாக தேடி வரும் நிலையில், அவர்களது நிலைமை என்ன..? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" – சகோதரன் உள்பட 9 பேர் கைது

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" – சகோதரன் உள்பட 9 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட ...

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

கோவை பீளமேடு அருகே போலீசாரின் அலட்சியத்தால், அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist