News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

Web Team by Web Team
January 8, 2022
in Top10, TopNews, க்ரைம், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டு விட்டு, எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க வந்த அப்பு கார்த்திக் மீது 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் நேற்று முன்தினம் கொலை செய்தது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

சிறிது நேரத்தில் அங்குள்ள வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரை சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டும் அந்த கும்பல் தப்பியோடியது.

image

உத்திரமேரூர் அடுத்த இருங்குன்றம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாகவும், அதனால் தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த ஜெசிகா மற்றும் அவரது கூட்டாளி மாதவன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெசிகாவை புழல் சிறையிலும் மாதவன் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags: ChengalpattuDouble murderDSP VelladurainewsjTNPoliceTwo ArrestTwo Encounter
Previous Post

"இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல்"

Next Post

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

Next Post
"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" - விவசாயிகள் வேதனை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist