Tag: Chengalpattu

ஏப்ரல்1 முதல்..சுங்க சாவடிகளில் 5 முதல் 15 விழுக்காடு வரை கட்டண உயர்வு!

ஏப்ரல்1 முதல்..சுங்க சாவடிகளில் 5 முதல் 15 விழுக்காடு வரை கட்டண உயர்வு!

மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள ...

செங்கல்பட்டு.. ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடிய இளைஞர்!

செங்கல்பட்டு.. ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடிய இளைஞர்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இளைஞர் ஒருவர் ஜிபே மூலம் மோசடி செய்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் டிவியை நூதன முறையில் திருடி சென்றுள்ளார். கேளம்பாக்கத்தில் ...

பாதியிலேயே நின்று போன திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

பாதியிலேயே நின்று போன திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

மாம்பாக்கம் ஊராட்சி செயலர் டில்லிபாபுவின் மகன் சுர்ஜித் என்கின்ற லட்சுமி நரசிம்மனுக்கும் தையூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையெடுத்து மாம்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ...

செங்கல்பட்டு – தனியார் டேங்கர் லாரிகளால் சாலையில் விடப்படும் கழிவு நீர்..!

செங்கல்பட்டு – தனியார் டேங்கர் லாரிகளால் சாலையில் விடப்படும் கழிவு நீர்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கழிவுநீரை சாலையோரங்களில் திறந்து விடும் தனியார் டேங்கர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிற்சாலைகள், ...

இரவோடு இரவாக மூன்று வீடுகளை இடித்து தள்ளிய திமுக பிரமுகர் !

இரவோடு இரவாக மூன்று வீடுகளை இடித்து தள்ளிய திமுக பிரமுகர் !

இருங்குன்றம்பள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்த்தசாரதி, பத்மநாபன் மற்றும் ஆனந்தி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 1966 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இடமில்லாத ...

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிக அளவில் சென்னை திரும்பி செல்லத் தொடங்கினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாமண்டூர் அருகே, திருச்சியில் இருந்து ...

இருளர் மக்களுக்காக தரமற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகள்!

இருளர் மக்களுக்காக தரமற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகள்!

காட்டாங்குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பழவேலி பகுதியில் வசித்துவரும் இருளர் குடும்பத்திற்கு 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ...

குடிபோதையில் அரசு பேருந்து நடத்துனர்,தனியார் பேருந்தில் அட்டகாசம்!

குடிபோதையில் அரசு பேருந்து நடத்துனர்,தனியார் பேருந்தில் அட்டகாசம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் எச்சூர் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர், தனியார் பேருந்தில் ஏறி குடிபோதையில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். ...

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

செங்கல்பட்டு இரட்டை கொலையில் தொடர்புடைய 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist