Tag: Chengalpattu

அன்று கள்ள காதலி.. இன்று கடவுள் ! – அன்னப்பூரணிக்கு காவல்துறை தடை

அன்று கள்ள காதலி.. இன்று கடவுள் ! – அன்னப்பூரணிக்கு காவல்துறை தடை

கடவுளின் அவதாரம் என்று கூறி வரும் பெண் சாமியார் அன்னபூரணியின் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு, காவல்துறை தடை விதித்துள்ளது.

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்கள்

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்கள்

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பஞ்சாயத்து பேசினார்.

கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம்-பொதுமக்கள் கடும் அவதி

கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம்-பொதுமக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்கள்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்கள்

கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

"குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்" – பொதுமக்கள் அச்சம்

"குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்" – பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

ரயில் ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்

ரயில் ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்

செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்

செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் போக்சோவில் கைது

செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் போக்சோவில் கைது

செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளவர் போக்சோவில் கைது

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist