கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் நல்லமுடிவு அறிவிக்கப்படும்

அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு செய்தவர்களிடம் விரைவில் நேர்க்காணல் நடத்தப்படும் என்று கூறினார்.

Exit mobile version