Tag: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருக்கிறது

அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருக்கிறது

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தப்படி மகப்பேறு உதவி தொகையை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதே அராஜகம் செய்கிறது…

திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதே அராஜகம் செய்கிறது…

அதிமுகவுக்கு எதிராக பலர் திட்டம் தீட்டினாலும், யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாத அளவுக்கு வலிமையாக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

கலாமின் நினைவு தினத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கலாமின் நினைவு தினத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 27ந் தேதி தொடங்கி ...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக 80 கோடி செலவில் கட்டப்படும்

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக 80 கோடி செலவில் கட்டப்படும்

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக 80 கோடி செலவில் கட்டப்படும், திருமழிசையில் 150 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் போன்ற பல ...

சட்டமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து கண்டன தீர்மானம் போட முடியாது

சட்டமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து கண்டன தீர்மானம் போட முடியாது

நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ...

அதிமுக தொண்டர்களின் எழுச்சியால் வரும் தேர்தல்களில் அமோக வெற்றி கிடைக்கும்

அதிமுக தொண்டர்களின் எழுச்சியால் வரும் தேர்தல்களில் அமோக வெற்றி கிடைக்கும்

20 ஆயிரம் தொண்டர்கள் இணைந்திருப்பது அதிமுக அசைக்க முடியாத எக்கு கோட்டை என்பதை நிரூபித்து இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் கடிதம் மூலம் பாராட்டு

நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் கடிதம் மூலம் பாராட்டு

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் மூலம் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை நிலவரத்தை ஆணையத்தில் கூறுவேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை நிலவரத்தை ஆணையத்தில் கூறுவேன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இருந்து எப்போது சம்மன் வந்தாலும், நேரடியாக சென்று உண்மை நிலவரத்தை கூற கடமைப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ...

உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே உள்ளார்

உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே உள்ளார்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து அசந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist