நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்தவர், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு. அவரை கவுரவிக்கும் வகையில் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

Exit mobile version