Tag: CM

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து ...

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ஸ்டாலின், இம்முறை ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் நேரடி வகுப்பு நடத்தும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காதது பேசு ...

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்

சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்

சேலம் மாவட்டத்தில் ஏ.வாணியம்பாடி மற்றும் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கடலூர், நாகை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்!!

கடலூர், நாகை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்!!

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு ...

74-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து!

74-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து!

74-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு – முதலமைச்சர்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு – முதலமைச்சர்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Page 1 of 22 1 2 22

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist