News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படும் ரேஷன் அரிசி! கைகட்டி வேடிக்கை பார்க்கும் விடியா அரசு!

Web team by Web team
September 2, 2022
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ration rice smuggling
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் சில சமூக விரோதிகள்!

பெரும்பாலும் அரிசி கடத்தல் என்பது, உணவுப்பொருள் வழங்கும் கிடங்குகளில் இருந்து தான் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் 20 கிலோ அரிசி மட்டும் தான் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசி விடியா திமுக அரசால் முறையாக வழங்கப்படாமல் அரிசி கிடங்குகளிலிருந்து நேரடியாக ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாரிகளில் கடத்திவரப்படும் ரேஷன் அரிசி வேற்று மாநில எல்லைகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்த புகார்கள் அதிகளவில் தெரிவிக்கப்பட்டாலும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடந்த எட்டு மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தபட்டிருக்கும் நிலையில், அரிசி கடத்தும் ஆட்களை கைது செய்ய முடியவில்லை என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆபாஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது இந்த விடியா அரசின் திராணியற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு உணவு வழங்கல் துறை கிடங்கில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகள் மற்றும் டிரக்குகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இருப்பினும் அதற்கான கட்டுப்பாட்டு அறையை திறனற்ற திமுக அரசு இதுவரை திறக்காமல், அரிசி கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது போல செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கடத்தப்படும் அரிசி யார் மூலம் கடத்தப்படுகிறது, எந்தெந்த ஆலை உரிமையாளர்களுக்கு இதில் தொடர்புள்ளது என்பன பற்றி, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், ஆனாலும் கட்டுப்படுத்த முடியாமல் விடியா அரசின் காவல்துறையினர் திணறி வருவதாகவும் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Andhra Pradeshration ricerice smugglingTamilnadu
Previous Post

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து! மருத்துவக் கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப பலி!

Next Post

கடலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related Posts

Once a King..Always a King – இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை..அதிமுக பொதுக்குழுவின் முடிவு செல்லும்..உச்சநீதிமன்றம் அதிரடி!
அரசியல்

விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் – எதிர்க்கட்சித் தலைவர்!

March 16, 2023
இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!
தமிழ்நாடு

இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!

March 14, 2023
விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தமிழ்நாடு

விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

March 13, 2023
நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!
தமிழ்நாடு

நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

March 12, 2023
ஜெ ஜெயலலிதா எனும் நான்!
இந்தியா

பெண்ணுரிமை – இந்தியாவிற்கே முன்னோடி தமிழகம்!

March 8, 2023
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..!
அரசியல்

திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..!

March 6, 2023
Next Post
admk period bridge

கடலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version