கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!
மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழக பக்தர்கள் ஐயாயிரம் ...
மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழக பக்தர்கள் ஐயாயிரம் ...
சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46வது புத்தகத் திருவிழாவானது கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அது இன்று (22.01.2022) முடிவடைகிறது. ...
ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை கடந்த மாதத்தில் மட்டும் 7.2 சதவீதமாக இருப்பது அதிருப்தியை ...
தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து ...
18 ஆயிரம் கோடி மின் நிலுவைத் தொகையை செலுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளை தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) கேட்டுக்கொண்டுள்ளது. விடியா ஆட்சியில் அன்றாடச் செலவுகளைக் கூட சமாளிக்க ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், மே மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை, ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா? என, திமுக அரசை மக்கள் ...
© 2022 Mantaro Network Private Limited.