Tag: Andhra Pradesh

andhra sheep logs

கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆந்திர அரசு முடிவு!

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக விற்பனை செய்ய அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆந்திர மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் ...

ration rice smuggling

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படும் ரேஷன் அரிசி! கைகட்டி வேடிக்கை பார்க்கும் விடியா அரசு!

தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து ...

மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்தது

மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்தது

நேற்று இரவு 9 மணி அளவில் கரையைக் கடந்த குலாப் புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடுமையான சேதம்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திராவில், வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் 500க்கும் அதிகமானோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் தண்ணீரில் கலக்கப்பட்டிருந்த ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் – எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு!

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் – எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பரவும் மர்ம நோய் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது.

லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கடத்தல்!!

லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கடத்தல்!!

ஆந்திர மாநில எல்லையில் லாரி ஓட்டுநரை தாக்கி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை மற்றொரு லாரியில் கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ளம்!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ளம்!!

நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்!!

கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்!!

கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி மேளதாளங்கள் முழங்க, அக்கினி வளர்த்து, மந்திரம் ஓதி திருமணம் நடைபெற்றது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist