Tag: Andhra Pradesh

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவின் ...

ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட போதை பொருள்  பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்

சென்னை மாதவரத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதியுவி

உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதியுவி

ஆந்திராவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 50 ஆயிரம் ரூபாய் நிதியுவி

திருப்பதி அருகே தப்பிச் சென்ற செம்மர கடத்தல் கும்பலில் ஒருவர் கைது : போலீசார் விசாரணை

திருப்பதி அருகே தப்பிச் சென்ற செம்மர கடத்தல் கும்பலில் ஒருவர் கைது : போலீசார் விசாரணை

திருப்பதி அருகே பீமவரம் வனப்பகுதியில் போலீசார் மீது கற்களை வீசி செம்மரக் கடத்தல் கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ நுழைய தடை -மம்தா பானர்ஜி அதிரடி

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ நுழைய தடை -மம்தா பானர்ஜி அதிரடி

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அனுமதியின்றி சி.பி.ஐ நுழைவதற்கு மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் ...

மத்திய அரசின் மீது ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் மீது ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு

தனது தலைமையிலான அரசை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

வங்கக் கடலில் புயல் சின்னம் – மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் புயல் சின்னம் – மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் சூழல் இருப்பதால், வடமேற்கு வங்கக் கடல், ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் ...

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை!

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை!

ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. 4வது நாளாக மழை வெளுத்து வாங்குவதால், பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ள நீர் அபாய ...

Page 5 of 5 1 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist