News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படும் ரேஷன் அரிசி! கைகட்டி வேடிக்கை பார்க்கும் விடியா அரசு!

Web team by Web team
September 2, 2022
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ration rice smuggling
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் சில சமூக விரோதிகள்!

பெரும்பாலும் அரிசி கடத்தல் என்பது, உணவுப்பொருள் வழங்கும் கிடங்குகளில் இருந்து தான் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் 20 கிலோ அரிசி மட்டும் தான் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசி விடியா திமுக அரசால் முறையாக வழங்கப்படாமல் அரிசி கிடங்குகளிலிருந்து நேரடியாக ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாரிகளில் கடத்திவரப்படும் ரேஷன் அரிசி வேற்று மாநில எல்லைகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்த புகார்கள் அதிகளவில் தெரிவிக்கப்பட்டாலும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடந்த எட்டு மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தபட்டிருக்கும் நிலையில், அரிசி கடத்தும் ஆட்களை கைது செய்ய முடியவில்லை என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆபாஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது இந்த விடியா அரசின் திராணியற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு உணவு வழங்கல் துறை கிடங்கில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகள் மற்றும் டிரக்குகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இருப்பினும் அதற்கான கட்டுப்பாட்டு அறையை திறனற்ற திமுக அரசு இதுவரை திறக்காமல், அரிசி கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது போல செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கடத்தப்படும் அரிசி யார் மூலம் கடத்தப்படுகிறது, எந்தெந்த ஆலை உரிமையாளர்களுக்கு இதில் தொடர்புள்ளது என்பன பற்றி, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், ஆனாலும் கட்டுப்படுத்த முடியாமல் விடியா அரசின் காவல்துறையினர் திணறி வருவதாகவும் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Andhra Pradeshration ricerice smugglingTamilnadu
Previous Post

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து! மருத்துவக் கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப பலி!

Next Post

கடலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related Posts

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
அரசியல்

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!

September 4, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
அரசியல்

தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?

August 24, 2023
அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!
அரசியல்

அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!

August 12, 2023
தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அரசியல்

தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

August 11, 2023
“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!
தமிழ்நாடு

“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

August 10, 2023
Next Post
admk period bridge

கடலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version