நாளுக்கு நாள் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறது அமைச்சர் M.C.சம்பத்

நாளுக்கு நாள் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெற்று வருவதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழ்நாடு தொழில்முனைவோரை கொண்டாடும் விதமாக ”தமிழ்நாட்டின் கதை” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், இந்தியாவில், தொழில் தொடங்க தமிழகம் உகந்த மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

Exit mobile version