ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் அமைச்சர் எம்.சி.சம்பத்

மக்கள் பணியினை முழுமையாக நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு என்பதால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மாபெரும் வெற்றி பெரும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், மேல்குமாரமங்கலம் ஒன்றியத்தில் தனது வாக்கினை செலுத்திய பின் அமைச்சர் எம்.சி.சம்பத், இவ்வாறு கூறினார்.

Exit mobile version