நீட் குறித்த தவறான எண்ணத்தை திமுகவினர் பரப்புகின்றனர்: தமிழிசை

பொதுமக்களுக்கு நீட் குறித்த தவறான எண்ணத்தை திமுகவினர் பரப்பி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளின் தாளாளர்களாக திமுக வேட்பாளர்கள் உள்ளதால் அவர்கள் யாரும் நீட்டை ஆதரிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

இந்தியா ஏவியுள்ள செயற்கைகோள் மூலம் ஃபானி புயலின் நகர்வு கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை கூறினார்.

Exit mobile version