Tag: karur

குளித்தலை அருகே  நடைபெற்ற  ஜல்லிக்கட்டில் 785 காளைகள் பங்கேற்பு

குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 785 காளைகள் பங்கேற்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராச்சாண்டர் திருமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 785 காளைகள் களமிறக்கப்பட்டன.

20வது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

20வது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

கரூரில் 20ஆவது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூரில்  பெரும்பான்மையை நிரூபித்த  அதிமுக

கரூரில் பெரும்பான்மையை நிரூபித்த அதிமுக

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.அதில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

கரூரில் கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக விருதுகள் வழங்கும் விழா

கரூரில் கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக விருதுகள் வழங்கும் விழா

கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக மண்ணின் கலை விழா மற்றும் மாவட்ட கலை விருதுகள் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி: விசாரணையில் அம்பலம்

கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி: விசாரணையில் அம்பலம்

கரூரில் கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து காரில் வைத்து எரித்து நாடகமாடிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டிய ஆத்துப்பாளையம் நீர்தேக்கம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டிய ஆத்துப்பாளையம் நீர்தேக்கம்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் முழுக்கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூரில்  குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவை  தொடக்கம்

கரூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவை தொடக்கம்

கரூரில் குறைந்த தொலைவுள்ள நகரங்களுக்கிடையேயான குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

கரூர்,நெடுங்கூருக்கு வந்த செந்தில் பாலாஜியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கரூர்,நெடுங்கூருக்கு வந்த செந்தில் பாலாஜியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எஏ செந்தில் பாலாஜி நெடுங்கூர் பகுதிக்கு சென்ற போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூரில் மூட்டை மூட்டையாகப் பதுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

கரூரில் மூட்டை மூட்டையாகப் பதுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

கரூரில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist