Tag: karur

செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை!

செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை!

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த திங்களன்று ...

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசித்த வடிவேல், அதிமுகவில் 38 வது வார்டு கழக செயலாளராக இருந்து வந்தார். இவர் கரூர் நகரிலிருந்து ராயனூரில் உள்ள ...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!

கரூர் மாநகராட்சி அரங்கத்தில் மேயர் கவிதா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் குறைகளை எடுத்துரைத்தனர். ...

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – கரூர் கும்பல் அராஜகம் !

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – கரூர் கும்பல் அராஜகம் !

கோவில்பட்டியில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும் என பார் உரிமையாளர்களை கரூரை ...

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

கரூரில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"நீதிகேட்டு போராடியவர்கள் மீது தடியடி"

"நீதிகேட்டு போராடியவர்கள் மீது தடியடி"

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலட்சியத்தால் கரூர் அருகே டேங்கர் லாரி கிளீனர் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ; நடவடிக்கை எடுக்காத போலீசார்

வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ; நடவடிக்கை எடுக்காத போலீசார்

கரூர் அருகே வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல்நிலையம் முன் ஊராட்சி உறுப்பினரின் கணவர் மற்றும் ...

துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்டத்தில் அதிக விலைக்கு மது விற்பனை

துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்டத்தில் அதிக விலைக்கு மது விற்பனை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் கூடுதல் விலை வைத்து மதுபானம் விற்றதை தட்டிக்கேட்ட முதியவரை, டாஸ்மாக் கடை ஊழியர் தடியால் தாக்கும் ...

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist