Tag: karur

கரூர் நகர் முழுவதும் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர்கள்

கரூர் நகர் முழுவதும் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர்கள்

நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீதான மோசடி புகாரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர்.  

கரூரில் முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

கரூரில் முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கம்பீரமாக நின்று விளையாடிய காளைகளை காளையர்கள் அடக்க முயன்றதை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

கரூர் அருகே ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவரை, முன்னாள் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

253 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு!

253 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.335.5 கோடி மதிப்பிலான பாசன மேலாண்மை பணிகளை முதலமைச்சர் துவக்கிவைத்தார்!

ரூ.335.5 கோடி மதிப்பிலான பாசன மேலாண்மை பணிகளை முதலமைச்சர் துவக்கிவைத்தார்!

335,50,00,000 ரூபாய் மதிப்பீட்டில், கரூர் மாவட்டம் காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயர்மட்ட கால்வாய்  பாசன மேலாண்மை பணிக்கு காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பேனர் கலாசாரத்தை மீண்டும்  தொடங்கிய தி.மு.க.வினர்

பேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்

ஆறு மாதங்களாக காணாமல் போயிருந்த பேனர் கலாசாரத்தை, கரூரில் தி.மு.க.வினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கவுரிபுரத்தில் உள்ள ...

கரூரில் நடைபெற்ற 67வது சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

கரூரில் நடைபெற்ற 67வது சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

கரூர் அரவக்குறிச்சியை அடுத்த வேலாயுதம்பாளையத்தில், கபடி கழகம் சார்பில் நடத்தப்பட்ட  போட்டியினை  நடிகை வரலட்சுமி சரத்குமார் துவக்கி வைத்தார்.

கரூரில் குதிரை பந்தயத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் குதிரை பந்தயத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்103வது பிறந்தநாளையொட்டி, கரூரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist