Tag: karur

கரூரில் நீர் நிலைகள் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூரில் நீர் நிலைகள் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரி, குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூர் அருகே தூர்வாரப்பட்ட வாய்க்காலை ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர்

கரூர் அருகே தூர்வாரப்பட்ட வாய்க்காலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மயிலாடி பகுதியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ...

கரூரில் புறா விடும் போட்டி: வெற்றி பெற்ற புறா உரிமையாளருக்கு பரிசு

கரூரில் புறா விடும் போட்டி: வெற்றி பெற்ற புறா உரிமையாளருக்கு பரிசு

கரூரில் நடைபெற்ற புறா போட்டிகளில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து

கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து

கரூர் - வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளில் வேன் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.

நொய்யலாறு அணையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

நொய்யலாறு அணையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர் மாவட்டம் கார்வழியில் நொய்யலாற்றில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஆட்டுச் சந்தை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஆட்டுச் சந்தை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும், ஆட்டுச் சந்தையில் 5 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆடுகள் ...

கரூரில் நடைப்பெற்ற  ஓவியப்போட்டியில்  500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

கரூரில் நடைப்பெற்ற ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கரூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூரில் சமூக ஆர்வலரை கொலை செய்த வழக்கில் 6 பேர் சரண்

கரூரில் சமூக ஆர்வலரை கொலை செய்த வழக்கில் 6 பேர் சரண்

குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வீரமலை என்பவர் 40 ஏக்கர் ஏரியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ...

கரூரில் ரூ.269 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு

கரூரில் ரூ.269 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு

கரூரில் 269 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist