Tag: fishermen

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும் -ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும் -ஜி.கே.வாசன்

இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்

மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்

வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று, மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் மத்தியில் அச்சம்

தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் மத்தியில் அச்சம்

இலங்கை கடற்படையால் இன்று காலை நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத பாஜக

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத பாஜக

தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது -அமைச்சர் ஜெயகுமார்

இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது -அமைச்சர் ஜெயகுமார்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு  !

தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு !

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 நாட்களாக தவித்த குடும்பம் –  நடுக்கடலில் தத்தளித்த  19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு –  சொந்த ஊருக்கு அழைத்து வர விரைந்தது சிறப்பு கப்பல்!  

5 நாட்களாக தவித்த குடும்பம் – நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு –  சொந்த ஊருக்கு அழைத்து வர விரைந்தது சிறப்பு கப்பல்!  

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் நடுக்கடலில் மாயமான 19 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பரிதவித்து வந்த மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு ...

Page 11 of 12 1 10 11 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist