News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

Web Team by Web Team
November 2, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது
Share on FacebookShare on Twitter

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ராஜமடம் கீழ்த்தோட்டம் மீனவர்கள் கடலில் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு அதிகாலை கரை திரும்பிய போது, தங்கள் வலையில் சிக்கியது அரிய வகை கடல் பசு என தெரியவந்தது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் அதிகமாக காணப்படும் கடல் பசுக்களை பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும். இதையடுத்து மீனவர்கள் மாவட்ட வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

வனச்சரகர் மற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் அங்கு வந்து பிடிபட்ட கடல் பசுவை ஆழமான பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனர்.

இதற்கு உதவிய மீனவர்களுக்கு இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

Tags: cowfishermennewsjsea
Previous Post

ராஜபக்சே அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Next Post

பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் – டிரம்ப்

Next Post
பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் – டிரம்ப்

பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் - டிரம்ப்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist