Tag: fishermen

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

புயல் சின்னம் காரணமாக கடலுக்கு சென்ற நாட்டுப் படகு, விசைப் படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்

திருவள்ளூரைச் சேர்ந்த 77 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

லட்சத் தீவு அருகே நடுக்கடலில் சிக்கியுள்ள 13 மீனவர்கள்- மீட்டுத் தருமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை

லட்சத் தீவு அருகே நடுக்கடலில் சிக்கியுள்ள 13 மீனவர்கள்- மீட்டுத் தருமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை

லட்சத் தீவு அருகே நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மற்றும் கேரள மீனவர்கள் 13 பேரை மீட்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Page 10 of 12 1 9 10 11 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist