News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

நெல்லையில் கோடை மழை: கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

Web Team by Web Team
April 29, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
நெல்லையில் கோடை மழை: கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
Share on FacebookShare on Twitter

அண்மையில் பெய்த கோடை மழையால் குளம், குட்டை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பெற்று கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், பொதுவாக தண்ணீர் வறட்சி இருக்காது. ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியால் குளம், குட்டைகளில் தண்ணீரின்றி காணப்பட்டு வந்தது. இதனால் கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வந்தன.

கோடை வெயில் அதிகமாக காணப்பட்டதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்து வந்ததாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனிடையே அண்மையில் பெய்த கோடை மழையால் கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: கால்நடைகள்கோடை மழைதண்ணீர்விவசாயிகள்
Previous Post

பாறைக்குழியில் குளிக்க சென்ற இரு மாணவர்கள் பலி

Next Post

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற இளைஞர்கள்

Related Posts

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்
TopNews

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

June 15, 2021
மும்பையில் மீண்டும் கனமழை – தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்
TopNews

மும்பையில் மீண்டும் கனமழை – தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்

June 11, 2021
முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்
TopNews

முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

June 9, 2021
முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்
TopNews

முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

May 24, 2021
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி
TopNews

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

April 1, 2021
6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்
TopNews

6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

December 6, 2020
Next Post
மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற இளைஞர்கள்

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற இளைஞர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version