Tag: தண்ணீர்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 85 மி.லி. தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 85 மி.லி. தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கடந்த 23 நாட்களில் ரயில்கள் மூலம் சுமார் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு

தென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு

நெல்லை மாவட்டம் தென்காசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்திலும் தண்ணீர் பிரச்சனையை சந்தித்திராத பசுமை கிராமம்

கோடைக்காலத்திலும் தண்ணீர் பிரச்சனையை சந்தித்திராத பசுமை கிராமம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுக்குடி கிராம மக்கள் வீட்டிற்கு வீடு கிணறுகள் அமைத்து தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க புதிய திட்டம்

திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க புதிய திட்டம்

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் அமைப்பதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் கோடை மழை: கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லையில் கோடை மழை: கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

அண்மையில் பெய்த கோடை மழையால் குளம், குட்டை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பெற்று கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை குறித்து வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சாத்தையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சாத்தையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சாத்தையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist