Tag: விவசாயிகள்

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகளுக்கு கொரோனா தொற்று பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, வாய்க்கால் தூர்வாரும் பணியில் நடைபெற்ற முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார் அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் ...

முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விளைந்துள்ள தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.

வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதாரவிலை முன்பைப் போலவே தொடரும் – பிரதமர் மோடி உறுதி

குறைந்தபட்ச ஆதாரவிலை முன்பைப் போலவே தொடரும் – பிரதமர் மோடி உறுதி

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்திற்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Page 1 of 12 1 2 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist