குழப்பமான வங்கி முறையை சீர்படுத்தியவர் உர்ஜித் படேல் – பிரதமர் மோடி பாராட்டு

குழப்பமான வங்கி முறையை சீர்படுத்தியவர் உர்ஜித் படேல் என்று, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பொருளாதாரம் பற்றிய நல்ல புரிதல் உள்ளவர் உரிஜித் படேல் என்று பாராட்டி உள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியின் பின்னால் அவர் இருப்பதாகவும், குழப்பமான வங்கி முறையை சீர்படுத்தியவர் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version