ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளார்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார் எனவும், ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன எனவும், ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின குறிப்பிட்டார். ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version