வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ வெளியதற்கு காவல்துறையே காரணம்!

திருப்பூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் தமிழக தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதுபோல் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. தொழிற்சங்கங்கள் நடத்திய விசாரணையில் இது உண்மைக்கு புறம்பான வீடியோ என்றும், இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதற்கு காவல்துறையின் கவனக்குறைவு தான் காரணம் என பனியன் நிறுவன தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க விடியா திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version