News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

Web Team by Web Team
December 30, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி
Share on FacebookShare on Twitter

தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திலுள்ள எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், கெட்டிசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் கோடை காலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கமாகும். இதனால், கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், புதிய குடிநீர் திட்டப்பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். துரிதமாக நடைபெற்ற இப்பணிகள் 3 மாதங்களிலேயே நிறைவு பெற்றது.

தொடர்ந்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, சங்கராப்பாளையம், எண்ணமங்கலம் மற்றும் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு, குழாய்கள் மூலம் நீர் எடுத்து செல்லவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, அந்தந்த ஊராட்சியில் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, தண்ணீரை சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். புதிய குடிநீர் திட்டத்தால் இனி எந்த காலங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: governmentMLAnew drinking water projectnewsjnewsjchannelnewsjtamilRajakrishnantamil naduஎம்.எல்.ஏதமிழக அரசுராஜாகிருஷ்ணன்
Previous Post

கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Next Post

வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை – காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு

Related Posts

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !
தமிழ்நாடு

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

February 15, 2023
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !
தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !

February 14, 2023
தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

February 13, 2023
ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !
இந்தியா

ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !

February 11, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
இந்தியா

தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!

February 9, 2023
Next Post
வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை – காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை - காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version