சாலை பணிகளை விரைந்து செயல்படுத்திய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

கடலூரில் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேறியதால் பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவில் சாலை மற்றும் கழிவு நீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று, நியூஸ் ஜெ செய்தி வாயிலாக, அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு வந்தனர். தற்போது, பணிகள் விரைவாக தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழக அரசிற்கும், நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version