Tag: tamilnadu government

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாவட்டங்கள் என்று ஒரு சில் மாவட்டங்களை குறிப்பிடலாம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் நீலகிரி ஆகும். இந்த நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ...

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

டாஸ்மாக் கடை திறப்புக்கு பிறகு வழங்கப்படும் கொரோனா நிவாரணம்,ரூ.2,000  நிதியை குடித்தே தீர்த்த கணவர்,மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.மளிகைப் பொருட்கள் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உதவி கட்டுப்பாட்டு அறைகள் 

கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கான தேர்வு நிறுத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கான தேர்வு நிறுத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சமூக நலத்துறையில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு ...

அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: ’மிட்டாய் தாத்தாவுக்கு’ முதியோர் உதவித்தொகை

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: ’மிட்டாய் தாத்தாவுக்கு’ முதியோர் உதவித்தொகை

தஞ்சாவூரில் வசித்து வரும் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் முகமது அபுசாலிக்கு 113வயது.இவர் தனது 50 வயதில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் டீக்கடையில் வேலைப்பார்த்தவர் ...

சாலை பணிகளை விரைந்து செயல்படுத்திய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

சாலை பணிகளை விரைந்து செயல்படுத்திய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

கடலூரில் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேறியதால் பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தீவுப்பகுதிகளில் சுற்றுலா தளம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கோரிக்கை

தீவுப்பகுதிகளில் சுற்றுலா தளம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கோரிக்கை

மண்டபத்தை அடுத்துள்ள மன்னார் வளைகுடா தீவுகளை மையப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அரசு மறுபரிசீலனை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist