News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக அரசின் பேச்சை கேட்டு வந்து ஏமாந்த பொதுமக்கள்

Web Team by Web Team
May 30, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக அரசின் பேச்சை கேட்டு வந்து ஏமாந்த பொதுமக்கள்
Share on FacebookShare on Twitter

சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், முகாம் ஒன்றில் தடுப்பூசிகள் இல்லை என்ற தகவல் பலகை வைக்கப்பட்டதால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

குமாரசாமிபட்டி அரசு நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தில், ஏராளான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த பாதுகாப்பு இடைவெளியின்றி கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். அப்போது, குறைவான நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், தடுப்பூசி இருப்பில் இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டதால், குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள், பொய் கூறிய அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கடுமையாக சாடினர்.

Tags: newsjகொரோனாதடுப்பூசிதமிழக அரசு
Previous Post

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

Next Post

ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் அகற்றம் – மக்கள் அதிர்ச்சி

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் அகற்றம் – மக்கள் அதிர்ச்சி

ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் அகற்றம் - மக்கள் அதிர்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

March 24, 2023
லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version