Tag: தடுப்பூசி

தடுப்பூசி தட்டுப்பாடு திமுக அரசு அலட்சியம் –  காத்திருப்பு, ஏமாற்றம் அலைக்கழிப்பு

தடுப்பூசி தட்டுப்பாடு திமுக அரசு அலட்சியம் – காத்திருப்பு, ஏமாற்றம் அலைக்கழிப்பு

தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கால், தடுப்பூசி கிடைக்காமல் நாள்தோறும் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முறையான அறிவிப்பு வெளியிடாததால் தங்களது அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.  

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்குமா? – கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால் தாய் மரணம்?

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்குமா? – கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால் தாய் மரணம்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூர் அருகே கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் ...

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லை – பொதுமக்கள் வேதனை

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லை – பொதுமக்கள் வேதனை

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த முறையான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாததால், நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி இல்லை – மக்கள் ஏமாற்றம்

கொரோனா தடுப்பூசி இல்லை – மக்கள் ஏமாற்றம்

கொரோனா தடுப்பூசி செலுத்த காலைமுதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் குறைவான எண்ணிக்கையில் டோக்கன் வழங்கப்படுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்

கரூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்

கரூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கும்பகோணத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்

கும்பகோணத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்

கும்பகோணம் நகரில் நான்காவது நாளாக கொரனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தடுப்பூசி இல்லை – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தடுப்பூசி இல்லை – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist