திமுகவுடன் சேர்ந்து சதி வேலை செய்யும் பன்னீர் – முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுடன் சேர்ந்துகொண்டு பன்னீர், அதிமுகவிற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருப்பதாக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடந்தவாடி பகுதியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version