சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் கோலாகல கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடமாக சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் நடைபெறாததால், இந்த வருடம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு, சுப்ரமணிய சுவாமி, தெய்வானையின் வீதியுலா நடைபெற்றது.

Exit mobile version