Tag: Madurai District

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் கோலாகல கொண்டாட்டம்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் கோலாகல கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஆம்புலன்சுக்கான புதிய தொழில்நுட்பம் – சகோதரர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

ஆம்புலன்சுக்கான புதிய தொழில்நுட்பம் – சகோதரர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் ஆம்புலன்ஸ் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை வடிவமைத்து மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வாட்ஸ்சப் குழுவில்… போதை கும்பல்!!

வாட்ஸ்சப் குழுவில்… போதை கும்பல்!!

வாட்ஸ்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்...

பெண்களை ஏமாற்ற தினுசு தினுசாக யோசனை!!

பெண்களை ஏமாற்ற தினுசு தினுசாக யோசனை!!

போலி சாதிச்சான்றிதழ் தயாரித்து, இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முழுஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

மதுரையில் முழுஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

மதுரையில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை, 6ம் தேதி முதல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிப்பு!!

சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிப்பு!!

சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மதுரையில் இன்று முதல்  ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது!

மதுரையில் இன்று முதல் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது!

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.

மதுரையில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு!

மதுரையில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மதுரையில் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist